Tuesday, November 11, 2014

  • November 11, 2014
  • askshrinivas
தூதுவளை (Solanum trilobatum)



பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.

சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.

காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.

நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்

தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும். தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.

ளிபிடிப்பதால் ற்படும் ல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ன்று. ளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும். இருமலைப் போக்க ளிதான ழி ள்ளது. தூதுவளை‌‌ இலையை 4 ல்லது 5 எடுத்து அதன் முட்களைநீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 ல்லது 5 ‌மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் ளி போய், தொடர்ந்து ந்த கு‌‌த்தல் இருமலும் காணாமல் போகும்.

தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். ளிபிடித்தவர்களுக்கு ந்த துவையலைசெய்து கொடுத்தால் ந்த மருந்துக்கும் அசராத ளியும் கரைந்து காணாமல் போய்விடும். தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் ன்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் திகமாக சாப்பிடக் கூடாது.

Related Posts:

  • பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள் * புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.* மலச்சிக்கலைப் போக்கும்.* பித்தத்தைக் குறைக்கும் * அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகி… Read More
  • Homeveda - Medicine from your kitchen Homeveda is the first and largest repository of instructional videos for common health conditions. Based on the ancient Indian science of Ayurveda, a system of holistic medicine, drawing upon knowledge passed down over … Read More
  • முருங்கை கீரை முருங்கை கீரை • முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும். • முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்ட… Read More
  • பனை பனை பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வ… Read More
  • முதுமையிலும் இளமை வேண்டுமா? முதுமையிலும் இளமை வேண்டுமா? அனைவருக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இளமை என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும். ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வ… Read More

Popular Posts

Blog Archive

Followers