Wednesday, November 19, 2014

  • November 19, 2014
  • askshrinivas
முகப்பரு



வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும்  நறுக்கி  நல்லெண்ணையில்  போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

அறிகுறிகள்:
  1. முகத்தில் கருவளையம்.
  2. முகத்தில் அரிப்பு.

தேவையான பொருட்கள்:
  1. வெள்ளபூண்டு.
  2. துத்தி இலை.
  3. நல்லெண்ணைய்.

செய்முறை:
  1. வெள்ளபூண்டு எடுக்கவும்.
  2. துத்தி இலையை துண்டு துண்டாக நறுக்கவும்.
  3. தேக்கரண்டி நல்லெண்ணைய் எடுக்கவும்.
  4. வெள்ளைபூண்டையும், நறுக்கிய துத்தி இலையையும் நல்லெண்ணையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
  5. வடிகட்டின சாரை தினமும் பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

Popular Posts

Blog Archive

Followers